
தூத்துக்குடியில் குழந்தைகளின் படிப்பை யாரேனும் தடுத்தால் நடவடிக்கை: கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை
நமது மாவட்டத்தில் எந்த ஒரு மாணவரும் உயர்கல்வியில் சேராமல் இருக்கக்கூடாது, நீங்கள் உயர்கல்வி கற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
22 Jun 2025 4:14 PM IST
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு: கலெக்டர் இளம்பகவத் பேச்சு
தூத்துக்குடியில் உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் இருந்துவரும் மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்துரையாடினார்.
4 Jun 2025 6:12 PM IST
மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் இளம்பகவத் பேச்சு
பிளஸ் 2 முடித்து மீன்வளம் சார்ந்த படிப்புகளில் சேரும் மீனவ சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
1 Jun 2025 8:17 AM IST
குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம்; கலெக்டர் பேச்சு
குழந்தை திருமணத்தில் கலந்துகொள்வதும் சட்டப்படி குற்றம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
18 Oct 2023 10:59 PM IST
கல்வி கற்றால்தான் சிறந்த நிலையை அடைய முடியும்; கலெக்டர் பேச்சு
கல்வி கற்றால்தான் சிறந்த நிலையை அடைய முடியும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
17 Oct 2023 11:32 PM IST
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவீடுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
வீடுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
3 Oct 2023 1:00 AM IST
வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்
ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்கும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.
3 Oct 2023 12:15 AM IST
தொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும்-கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டத்தை தொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
27 Sept 2023 2:17 AM IST
2,400 பள்ளிகளில் காய்கறி தோட்டம்-கலெக்டர் பேச்சு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,400 பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் முருகேஷ் பேசினார்.
4 Sept 2023 11:27 PM IST
மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்-கலெக்டர் பேச்சு
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.
16 Aug 2023 5:04 PM IST
கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால்நிச்சயமாக வெற்றி பெறலாம்-கலெக்டர் பேச்சு
கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி கலெக்டர் முருகேஷ் பேசினார்.
12 Jun 2023 9:11 PM IST
கிராம அலுவலர்கள் ஒத்துழைப்பு இன்றி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது-கலெக்டர் பேச்சு
கிராம அலுவலர்கள் ஒத்துழைப்பு இன்றி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்று பெரம்பலூர் கலெக்டர் கூறினார்.
5 May 2023 1:07 AM IST