தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ சவரன் நகை பறிப்பு: தம்பதி கைது

தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ சவரன் நகை பறிப்பு: தம்பதி கைது

திருச்செந்தூர் அருகே ஒரு பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட பெண் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்று, உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
12 July 2025 10:53 AM
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு

தொழிலாளியை பிடித்த அப்பகுதி மக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.
4 July 2025 12:11 AM
ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு - அதிர்ச்சி காட்சிகள்

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு - அதிர்ச்சி காட்சிகள்

நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக காட்சிகள், அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
27 Jun 2025 10:27 AM
திசையன்விளையில் பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலி பறித்தவர் கைது- பைக் பறிமுதல்

திசையன்விளையில் பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலி பறித்தவர் கைது- பைக் பறிமுதல்

திசையன்விளையில் தேவாலயம் செல்வதற்காக நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை, அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த நபர் பறித்துச் சென்றார்.
24 Jun 2025 8:30 PM
ஈரோடு: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு

ஈரோடு: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு

நகையை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Jun 2025 3:16 AM
சென்னையில் மூதாட்டியை தாக்கி 2 பவுன் நகை பறிப்பு

சென்னையில் மூதாட்டியை தாக்கி 2 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
15 Jun 2025 8:45 PM
குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு

குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு

போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
8 Jun 2025 2:50 AM
குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு

குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு

நகையை பறித்த மர்மநபர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
21 April 2025 4:56 AM
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 April 2025 12:22 AM
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது: 15 சவரன் நகை மீட்பு

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது: 15 சவரன் நகை மீட்பு

தூத்துக்குடியில் வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி 15 சவரன் தாலிச் செயின், 4 சவரன் வளையல் என 19 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
13 April 2025 7:48 AM
திண்டுக்கல்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 20 பவுன் நகை பறிப்பு

திண்டுக்கல்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 20 பவுன் நகை பறிப்பு

நகையை திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
7 April 2025 8:16 AM
ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தங்க சங்கிலி பறிப்பு

பெண் பயணி அணிந்திருந்த 8 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
2 March 2025 12:11 PM