
வலைத்தளங்களில் ‘கிளுகிளு’ப்பாக பேசிய அழகிகள்.. ரூ.9 கோடியை பறிகொடுத்த 80 வயது முதியவர்
முதியவரிடம் வலைத்தளங்களில் ‘கிளுகிளு’ப்பாக பேசி அந்த பெண்கள் பணத்தை கறந்ததாக கூறப்படுகிறது.
9 Aug 2025 3:22 AM
தூத்துக்குடி: மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், மேலூர், கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த அந்தோணிமிக்கேல் ஸ்டாலின், கடம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார்.
3 Aug 2025 8:12 AM
திருப்பத்தூரில் பள்ளியின் கிணற்றில் 11ம் வகுப்பு மாணவன் சடலம் மீட்பு
திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து முகிலன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
3 Aug 2025 6:11 AM
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 210 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி, வைப்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
31 July 2025 7:56 AM
அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தபின் நடந்தது என்ன? - நிகிதா பரபரப்பு பேட்டி
காய்கறி, மளிகை பொருள்கூட வாங்குவதற்கு கூட தன்னால் வெளியே வரமுடியவில்லை என்று நிகிதா கூறினார்.
29 July 2025 11:17 PM
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? - போலீசார் விசாரணை
திருவெறும்பூர் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 July 2025 11:01 PM
தூத்துக்குடியில் உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை
கயத்தாறு-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் ராஜாபுதுக்குடி கிராமம் அருகில் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
25 July 2025 1:22 PM
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயில்கள் திருட்டு
தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு திடீரென தடைபட்டதால், வானொலி நிலைய உதவி பொறியாளர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
20 July 2025 7:22 PM
தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
20 July 2025 6:29 PM
தூத்துக்குடியில் கருக்கலைப்பு செய்த பெண் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் கருக்கலைப்பு சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
19 July 2025 9:35 PM
மகன், மகள் கண்முன்னே பெண் கொடூரக்கொலை.. வீடு புகுந்து மர்மகும்பல் வெறிச்செயல் - காரணம் என்ன?
தங்கள் கண்முன் தாய் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து சிறுவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
19 July 2025 7:34 AM
'பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க'.. மெசேஜ் அனுப்பி விட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
19 July 2025 4:58 AM