
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கிராம உதவியாளர் மகளுடன் பலி
விழுப்புரம் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் தாண்டவ சமுத்திரகுப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
19 Nov 2025 5:07 AM IST
தூத்துக்குடி: இருதரப்பினர் மோதலில் காயம் அடைந்த வாலிபர் சாவு: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்த வாலிபருக்கும் சந்திராயபுரத்தை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
27 Sept 2025 7:47 PM IST
ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்; அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்: 13 பேர் கைது
நெல்லையில் உள்ள பள்ளியில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் சில மாணவர்கள் சக மாணவர்களுடன் குழுவாக சேர்ந்து செல்போனில் ப்ரீ பயர் கேம் எனப்படும் ‘ஆன்லைன்’ விளையாட்டில் ஒன்றாக விளையாடி வந்தனர்.
16 Sept 2025 9:16 AM IST
தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதல்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதல் தொடர்பாக, இரு தரப்பினரும் தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
7 Sept 2025 4:26 PM IST
தூத்துக்குடியில் சாலை விபத்தில் பெண் சாவு
பாட்டி, மகள், பேத்தி ஆகிய 3 பேரும், ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
12 Aug 2025 6:55 PM IST
நெல்லையில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல்: நடந்தது என்ன? காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மோதலில் 5 சிறுவர்கள் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
6 Aug 2025 12:36 PM IST
தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு 3 ஆடுகள் சாவு
தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன.
31 July 2025 12:28 PM IST
அம்பையில் நடந்து சென்றவரை கட்டையால் தாக்கி மிரட்டல்: வாலிபர் கைது
அம்பாசமுத்திரம் ரெயில்வேகேட் அருகே ஒருவர் நடந்து சென்றபோது எதிரே வந்த வாலிபர், அவர் மீது மோதியதில் கீழே விழுந்துள்ளார்.
2 July 2025 8:45 PM IST
பைக் மீது லாரி மோதி கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்: கிராம மக்கள் சாலைமறியல்
அக்கா, தம்பி, கைக்குழந்தை ஆகிய 3 பேரும் ஆத்திகுளம்- மானங்காத்தான் சாலையில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
15 Jun 2025 12:56 PM IST
சிரியாவில் அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே மோதல் - 200 பேர் பலி
அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்துவரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது.
8 March 2025 11:05 AM IST
சென்னையில் வழக்கறிஞர்கள் 2 தரப்பாக பிரிந்து மோதல்
மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
19 July 2024 2:35 PM IST
உத்தரபிரதேசத்தில் சோகம்: பால் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி 18 பேர் பரிதாப பலி
ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் பால் லாரி மீது, டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
10 July 2024 10:09 AM IST




