
வாட்ஸ்அப் சைபர் மோசடி: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
சைபர் குற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 என்ற எண்ணிலோ, www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் பதிவு செய்ய வேண்டும்.
28 Dec 2025 6:56 AM IST
ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி: நாகப்பட்டினம் வாலிபர் கைது
தூத்துக்குடியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை கியூஆர் ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது.
24 Dec 2025 9:49 PM IST
குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து: சுடுகாட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி
ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் சிறப்பு பூஜைகள் செய்து தோஷங்களை நீக்கிவிடலாம்" என்று குடுகுடுப்பைகாரர் தெரிவித்தார்.
14 Dec 2025 7:04 PM IST
சென்னையில் தொழிலதிபரை ஏமாற்றி நூதன பண மோசடி: அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
ரூ.40 லட்சம் கொடுத்தால் 5 மணி நேரத்தில் ரூ.50 லட்சமாக திருப்பி தரப்படும் என்று கூறி சென்னையில் தொழிலதிபரிடம் நூதன மோசடி நடந்துள்ளது.
14 Dec 2025 10:40 AM IST
எந்த தொழிலும் செய்யாதபோதிலும் ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி... வங்கி கணக்கு முடக்கம்... நூதன மோசடியால் பெண் அதிர்ச்சி!
திருச்சியில் பெண் ஒருவர், தனது வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
28 Nov 2025 11:02 AM IST
ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடியால் ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
தற்போது மொபைல் போன் மூலமாக ஆன்லைன் கொள்முதல் தயாரிப்பு மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 8:16 AM IST
ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து அரங்கேறும் நூதன மோசடி
ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து நூதன மோசடி அரங்கேறி வருகிறது.
21 Nov 2025 9:50 AM IST
தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும்: புதிய வசதி விரைவில் அமல்
மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
30 Oct 2025 11:26 AM IST
வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
எந்தவொரு நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.
17 Oct 2025 9:00 AM IST
கல்வி உதவி தொகை தருவதாக கூறி மோசடி: திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸ் தகவல்
கல்வி உதவி தொகை என்பது சம்மந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு மத்திய, மாநில அரசால் மாணவர்களின் பள்ளி வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
28 Sept 2025 5:02 PM IST
2 மனைவிகளுடன் உல்லாச வாழ்க்கை.. 3-வதாக இளம் பெண்ணுக்கு ஆசைகாட்டிய கல்யாண மன்னன்.. அடுத்து நடந்த சம்பவம்
கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக அந்த நபர் ஆசை காட்டியதாக கூறப்படுகிறது.
20 Sept 2025 1:05 PM IST
பஞ்சாப்: காதலிப்பது போல் நடித்து அமெரிக்க பெண் கொலை - திடுக்கிடும் தகவல்கள்
பணத்துக்காக அமெரிக்க பெண் எரித்து கொலை செய்யப்பட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
18 Sept 2025 5:02 PM IST




