
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-வினாடிக்கு 4,674 கன அடி நீர் செல்கிறது
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 4,674 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
20 Sep 2023 6:45 PM GMT
9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 4,192 கிலோ கஞ்சா அழிப்பு
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 4,192 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டதாக மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் கூறினார்.
11 Aug 2023 7:51 PM GMT
4,400 குழாய் இணைப்புகளுக்கும் அம்ருத் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும்
பள்ளிகொண்டாவில் 4,400 குழாய் இணைப்புகளுக்கும் அம்ருத் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
28 July 2023 6:02 PM GMT
கடந்த 50 நாட்களில் 4,970 பேர் சொகுசு பயணம்
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் சொகுசு படகில் கடந்த 50 நாட்களில் 4,970 பேர் பயணம் செய்துள்ளனர்.
13 July 2023 6:45 PM GMT
4,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
வாணியம்பாடி அருகே 4,500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
7 May 2023 3:29 PM GMT
4,119 வழக்குகள் பதிவு இதுவரை ரூ.57.72 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் மாநில தேர்தல் ஆணையம் தகவல்
மொத்தமாக இதுவரை ரூ.57 கோடியே 72 லட்சத்து 35 ஆயிரத்து 315 ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
29 March 2023 11:11 PM GMT
4,718 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
பனப்பட்டி பகுதியில் 4,718 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
22 March 2023 6:45 PM GMT
4,200 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் மாற்றம்
ராசிசெட்டிபாளையம் பிரிவு முதல் ஜமீன்முத்தூர் வரை 4,200 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் மாற்றப்பட உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 March 2023 6:45 PM GMT
4,557 புலம்பெயர் தொழிலாளர்கள் விவரம் பதிவேற்றம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,557 புலம் பெயர் தொழிலாளர்களின் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.
6 March 2023 7:24 PM GMT
கல்வராயன்மலையில்4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
கல்வராயன்மலையில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
9 Feb 2023 6:45 PM GMT
4,808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள்
4,808 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
27 Jan 2023 6:37 PM GMT
4,690 பேர் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4,690 பேர் எழுதினர். 2,416 பேர் பங்கேற்கவில்லை.
4 Dec 2022 5:26 PM GMT