மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது
மாவட்டத்தில் 851 மையங்களில் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ், மேயர் சுந்தரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
24 July 2023 6:45 PM GMTவிழுப்புரம் மாவட்டத்தில் 835 மாணவர்கள் உயர்கல்வி பிரிவுகளில் சேர விண்ணப்பம்
உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 835 மாணவர்கள் உயர்கல்வி பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
23 July 2023 6:45 PM GMTமகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம்
மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது.
22 July 2023 7:04 PM GMTகலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவிற்கான முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவிற்கான முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2023 6:57 PM GMTமகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது
20 July 2023 6:29 PM GMTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை: அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பம் வினியோகம் - கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஏதுவாக சென்னையில் இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
20 July 2023 6:59 AM GMTகலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு2¼ லட்சம் விண்ணப்ப படிவங்கள் தேனி வருகை
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் தேனிக்கு வந்தன.
15 July 2023 6:45 PM GMTமகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் வெளியீடு
18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது.
8 July 2023 1:55 PM GMTதொழிலாளர் வாரிய விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது
திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியங்களின் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது
5 July 2023 4:24 PM GMTவட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்து உள்ளார்.
5 July 2023 10:02 AM GMTசர்வதேச திறனாய்வு மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சர்வதேச திறனாய்வு மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுளளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
2 July 2023 6:45 PM GMTதொழில்நுட்ப உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பிரதமர் குடியிருப்பு திட்டப்பணிகளை கண்காணிக்க தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 5-ந்தேதி கடைசி நாள் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
30 Jun 2023 6:45 PM GMT