ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 3 பேர் உயிர் தப்பினர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 3 பேர் உயிர் தப்பினர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே காய்வாய்க்குள் கார் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர்.
29 Sept 2023 9:19 AM
பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி குழாய்கள் பதிப்பு

பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி குழாய்கள் பதிப்பு

சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sept 2023 8:30 PM
கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு

கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு

3 நாட்களுக்கு பிறகு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது
25 Sept 2023 9:36 PM
பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில்  சிக்கல்

பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில் சிக்கல்

பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் பாசன நீர் பெருமளவு வீணாகும் அபாயம் உள்ளது.
2 Sept 2023 1:09 PM
வாய்க்காலில் கான்கிரீட் சுரங்கம் அமைக்கும் பணி

வாய்க்காலில் கான்கிரீட் சுரங்கம் அமைக்கும் பணி

உடுமலை மானுப்பட்டி பகுதியில் வாய்க்காலில் கான்கிரீட் சுரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 Aug 2023 1:54 PM
அமராவதி பிரதான கால்வாயின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டு தடுப்பு

அமராவதி பிரதான கால்வாயின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டு தடுப்பு

மடத்துக்குளம் அருகே உள்ள சாமராயப்பட்டியில் அமராவதி பிரதான கால்வாயின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டு தடுப்பு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Aug 2023 7:07 PM
கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு - மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி

கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு - மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி

கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
13 Jun 2023 6:18 AM
ஆந்திராவில் கால்வாயில் குளித்த பழ வியாபாரி சாவு - தகவல் தெரிவிக்காத நண்பர்களை கண்டித்து உறவினர்கள் மறியல்

ஆந்திராவில் கால்வாயில் குளித்த பழ வியாபாரி சாவு - தகவல் தெரிவிக்காத நண்பர்களை கண்டித்து உறவினர்கள் மறியல்

ஆந்திராவில் கால்வாயில் குளித்த பழ வியாபாரி பரிதாபமாக இறந்தார். தகவல் தெரிவிக்காத நண்பர்களை கண்டித்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 May 2023 9:37 AM
ஆம்னி பஸ் வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது

ஆம்னி பஸ் வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது

சேத்தியாத்தோப்பு அருகே ஆம்னி பஸ் வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது 20 பயணிகள் காயம்
26 April 2023 6:45 PM
ஊத்துக்கோட்டையில் கால்வாயில் மூழ்கி பெட்ரோல் நிலைய ஊழியர் சாவு

ஊத்துக்கோட்டையில் கால்வாயில் மூழ்கி பெட்ரோல் நிலைய ஊழியர் சாவு

ஊத்துக்கோட்டை அருகே கால்வாயில் மூழ்கி பெட்ரோல் நிலைய ஊழியர் பரிதாபமாக பலியானார்.
17 Jan 2023 9:08 AM
குன்றத்தூர் அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார் - காயங்களுடன் வாலிபர் உயிர் தப்பினார்

குன்றத்தூர் அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார் - காயங்களுடன் வாலிபர் உயிர் தப்பினார்

குன்றத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் காயங்களுடன் வாலிபர் உயிர் தப்பினார்.
8 Dec 2022 9:23 AM
கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால்... - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

"கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால்..." - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
10 Nov 2022 3:51 AM