
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
தச்சநல்லூரைச் சேர்ந்த ஒருவர் திருநெல்வேலியில் பொது ஒழுங்கு, பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகக் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
22 Nov 2025 10:33 PM IST
நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண் திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார்.
2 Nov 2025 1:54 PM IST
பாளை சிறையில் பேரீச்சம்பழத்தில் கஞ்சா: மகனுக்கு மறைத்து கொண்டு சென்ற தாய் கைது
அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்தவர் ஒரு பெண், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகனைப் பார்க்க சென்றுள்ளார்.
19 Sept 2025 2:17 AM IST
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
12 July 2025 9:59 AM IST
சேலம் மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த தீபாவளி பலகாரங்கள் - விற்பனை அமோகம்
சேலம் மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பிரிசன் பஜார் கடையில், தீபாவளி பலகாரங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
30 Oct 2024 10:08 PM IST
கோவை சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா? தமிழக சிறைத்துறை விளக்கம்
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு சிறைவாசியும் சிறை பணியாளர்களால் தாக்கப்படவில்லை என்று கோவை சிறைத்துறை தெரிவித்துள்ளது.
7 May 2024 6:47 PM IST
சந்திரபாபு நாயுடுவை ராஜமகேந்திரவரம் மத்திய சிறைக்கு மாற்ற முடிவு..!! பலத்த போலீஸ் பாதுகாப்பு
சந்திரபாபு நாயுடு ராஜமகேந்திரவரம் மத்திய சிறைக்கு மாற்றப்படுவதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
10 Sept 2023 10:27 PM IST
சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
3 Aug 2023 1:39 AM IST
ரவுடியை கைது செய்ய சிறைக்கு வெளியே காத்திருந்த போலீசுக்கு வார்டன்கள் வைத்த டுவிஸ்ட்..!
சேலம் மத்திய சிறையில் ரவுடியை தப்ப வைத்த இரு வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
8 Jun 2022 9:31 AM IST
திருச்சி மத்திய சிறை அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடக்கம்
திருச்சி மத்திய சிறை அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
27 May 2022 3:39 AM IST




