கணவர் கடனை திரும்ப தராததால் பெண்ணை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர் கைது
சென்னை தியாகராயநகரில் கணவர் கடனை திரும்ப தராததால் பெண்ணை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 May 2023 2:50 AM GMTஎண்ணூரில் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கிய தொழிலாளி தற்கொலை
செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 April 2023 7:51 AM GMTமாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையீடு: நிதிஷ்குமார் குற்றச்சாட்டு
மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
25 Jan 2023 10:49 PM GMTநலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
18 Dec 2022 7:15 PM GMTவிவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன்
ஆதி திராவிடர்-பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
4 Dec 2022 7:00 PM GMTதீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன்
தீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
2 Dec 2022 7:02 PM GMTமோடி ஆட்சியில் வாராக்கடன் 365 சதவீதம் உயர்வு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மோடி ஆட்சியில் வாராக்கடன் 365 சதவீதம் உயர்ந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
22 Nov 2022 8:55 PM GMTகடன் தொல்லையிலிருந்து தப்பிக்க இறந்து விட்டதாக நாடகமாடி மாட்டிக்கொண்ட நபர்- சுவாரசிய சம்பவம் ..!!
இறந்து விட்டதாக நாடகமாடிய நபர், சற்று நேரத்தில் மாட்டிக்கொண்ட சுவாரசிய சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.
18 Nov 2022 1:42 PM GMT70 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7½ கோடி கடன்
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 70 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7½ கோடி கடனுதவியை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
16 Nov 2022 6:45 PM GMTமகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன்
மல்லலில் மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன் வழங்கப்பட்டது.
30 Oct 2022 6:45 PM GMTகடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கத்திமுனையில் மிரட்டல்: வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது
கடனை திருப்பி கேட்ட பெண்ணை கத்திமுனையில் மிரட்டிய வாலிபர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
29 Sep 2022 9:33 AM GMTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Sep 2022 9:07 AM GMT