
கோவில்பட்டியில் அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்
எந்தவித அனுமதியும் இன்றி உரங்களை பதுக்கி வைத்திருப்பது வேளாண்மை உரங்கள் தர கட்டுப்பாட்டு சட்டத்தின்படி சட்டவிரோதம் என்பதால் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 Nov 2025 9:46 PM IST
சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு, விநியோகத்தை உறுதி செய்வது குறித்து அமைச்சர் ஆய்வுக்கூட்டம்
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
6 Nov 2025 5:40 PM IST
தமிழகத்திற்கான 1 லட்சத்து 54 ஆயிரம் டன் உரங்களை உடனே வழங்க வேண்டும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும்.
16 Sept 2025 5:43 PM IST
டி.ஏ.பி. உரத்தின் விலையை கட்டுக்குள் வைக்க சிறப்பு தொகுப்பு நிதி - மத்திய அரசு ஒப்புதல்
டி.ஏ.பி. உரத்தின் விலையை கட்டுக்குள் வைப்பதற்கு சிறப்பு தொகுப்பு நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 Jan 2025 4:32 PM IST
1,302 மெட்ரிக் டன் உரம் சின்னசேலத்துக்கு வந்தது
தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,302 மெட்ரிக் டன் உரம் சின்னசேலத்துக்கு வந்தது.
20 Oct 2023 12:15 AM IST
தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை
தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
10 Oct 2023 1:12 AM IST
சரக்கு ரெயிலில் 1,288 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன
தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,288 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன.
8 Oct 2023 11:28 PM IST
மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கைகலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு
மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனா்.
23 Sept 2023 3:51 AM IST
சின்னசேலத்திற்கு 1,296 மெட்ரிக் டன் உரம் வந்தது
சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்திற்கு 1,296 மெட்ரிக் டன் உரம் வந்தது.
22 Sept 2023 1:39 AM IST
சின்னசேலத்துக்கு 1,293 டன் உரம் வந்தது
சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 1,293 டன் உரம் வந்தது.
22 July 2023 12:15 AM IST
ஒரு ஏக்கருக்கு 5 நிமிடத்தில் உரம் தெளிக்க முடியும்: வேளாண் பணியில் கோலோச்ச காத்திருக்கும் 'டிரோன்கள்'
உரம் தெளிப்பது போன்ற வேளாண் பணியில் டிரோன்கள் கோலோச்ச காத்திருக்கின்றன. இதன் மூலம் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு 5 நிமிடத்தில் உரம் தெளிக்க முடியும். இதற்காக 200 பேருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
13 July 2023 4:20 PM IST
விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.
11 July 2023 2:46 AM IST




