
விபத்தில் இறந்தவரின் வாரிசுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு தொகை: அஞ்சல் துறை வழங்கல்
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கிற்கு, அவர் வேலை செய்த நிறுவனம் சார்பில் இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் விபத்து காப்பீடு செய்திருந்தனர்.
1 Nov 2025 12:37 PM IST
15ம் தேதி முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு
வரும் 15-ம் தேதி முதல் கடன் அட்டை நிலுவை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
11 Sept 2025 3:27 PM IST
இளம் வயதில் மருத்துவ காப்பீடு எடுத்தால் இத்தனை நன்மைகளா..?
இளம் வயதில் எடுக்கும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் கட்டணம் குறைவாகவே இருக்கும்.
20 Aug 2025 11:00 AM IST
விமான விபத்தில் பாலிசிதாரர், வாரிசு மரணம்.. இழப்பீடு அளிப்பதில் காப்பீட்டு நிறுவனங்கள் திணறல்
பலியானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
19 Jun 2025 3:59 AM IST
இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
29 Aug 2024 9:45 PM IST
நெற்பயிர் காப்பீடு.. காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் இதுவரை ஏறக்குறைய 70% உழவர்கள் மட்டுமே காப்பீடு செய்திருக்கும் நிலையில், அதற்கான காலக்கெடுவை நாளையுடன் முடித்துக் கொள்வது நியாயமாகாது.
14 Nov 2023 12:03 PM IST
இன்சூரன்ஸ் பணம் வசூலித்து மோசடி
பிரபல நிறுவனம் பெயரில் இன்சூரன்ஸ் பணம் வசூலித்து மோசடி செய்யப்படுவதாக கோைவ போலீஸ் கமிஷனரிடம், அந்த நிறுவன அதிகாரி புகார் அளித்து உள்ளார்.
21 Oct 2023 2:00 AM IST
ரூ.400-க்கு கியாஸ் சிலிண்டர்; தலா ரூ.5 லட்சம் காப்பீடு: தேர்தல் அறிக்கையில் சந்திரசேகர ராவ் வாக்குறுதி
தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
16 Oct 2023 5:16 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்யலாம்; நாளை மறுநாள் கடைசி
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்ய நாளை மறுநாள் கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 11:19 PM IST
விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
12 Oct 2023 7:45 PM IST
சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 12:15 AM IST
மக்காச்சோளம், பருத்தி, நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2023 1:32 AM IST




