
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருடன் தூத்துக்குடி எஸ்.பி. ஆலோசனை
போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
20 Dec 2025 11:43 PM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கிய நெல்லை எஸ்.பி.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான எஸ்.ஐ. பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை நெல்லை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
20 Dec 2025 10:58 PM IST
தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் ஒருவர் பைக்கை நிறுத்திவிட்டு, அடுத்த நாள் சென்று பார்த்தபோது பைக்கை காணவில்லை.
20 Dec 2025 4:51 AM IST
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள்: காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரல் அலங்கார வாகன ஊர்வலத்தினை மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
20 Dec 2025 4:18 AM IST
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 2:26 AM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்
தூத்துக்குடியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெறும் 4 மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு ஸ்டாலில், தேர்வர்கள் நேரடியாக பணம் கொடுத்து மட்டுமே மதிய உணவு வாங்கி கொள்ளலாம்.
20 Dec 2025 1:43 AM IST
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மத்தியபாகம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
20 Dec 2025 1:28 AM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 3,043 பேர் எழுத உள்ளனர்
திருநெல்வேலியில் நாளை நடைபெறும் எஸ்.ஐ. எழுத்துத் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
20 Dec 2025 1:21 AM IST
முதல்-அமைச்சர் வருகை: நெல்லை மாநகரில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை
திருநெல்வேலியில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளார்.
19 Dec 2025 11:15 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
18 Dec 2025 4:45 PM IST
வெளிநாட்டு வேலை என்று கூறி ரூ.35.55 லட்சம் பண மோசடி: வட மாநில நபர் கைது
திருநெல்வேலியில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபர், போலி விசா மற்றும் டிக்கெட் கொடுத்து ரூ.35.55 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
17 Dec 2025 10:01 PM IST
தூத்துக்குடியில் 1.5 கிலோ கஞ்சா, 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
17 Dec 2025 4:21 PM IST




