
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கலெக்டரிடம் கிராமமக்கள் புகார் அளித்துள்ளனர்.
29 Aug 2023 6:45 PM
545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் முறைகேடு நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு
கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
22 July 2023 9:15 PM
கோவில் நிதியில் முறைகேடா? -விசாரிக்க நீதிபதி உத்தரவு
கோவில் நிதியில் முறைகேடு குறித்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்
13 July 2023 9:21 PM
தாசநாயக்கன்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு
தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய வார்டு உறுப்பினர்கள் முடிவு எடுத்து உள்ளனர்.
10 July 2023 7:30 PM
நீலகிரி: தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்
நீலகிரியில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
16 May 2023 4:59 AM
நில அளவையர் தேர்வில் ஒரே மையத்திலிருந்து மட்டும் 700 பேர் தேர்வு..! விசாரணை நடத்த கோரிக்கை
முறைகேடு நடந்துள்ளதா என விரிவான விசாரணை நடத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 March 2023 11:30 AM
முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் - தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவு
முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்ய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
22 March 2023 4:02 AM
திருத்தணி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருத்தணி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் போலியான முத்திரையை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 Feb 2023 1:51 PM
திருத்தணி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருத்தணி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் போலியான முத்திரையை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 Feb 2023 9:06 AM
கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கலெக்டரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் புகார் மனு கொடுத்தனர்.
18 Nov 2022 6:35 PM
காஷ்மீர் போலீஸ் தேர்வில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது
காஷ்மீர் போலீஸ் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
7 Nov 2022 6:52 PM
மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி துணை முதல்-மந்திரியிடம் இன்று விசாரணை
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரியிடம் இன்று விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2022 9:27 PM