விருகம்பாக்கத்தில் கள்ளக்காதலனிடம் இருந்து தாயை மீட்ட பிளஸ்-1 மாணவன் குத்திக்கொலை
விருகம்பாக்கத்தில் தாயை கள்ளக்காதலனிடம் மீட்ட பிளஸ்-1 மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டார். 4 நாட்களுக்கு பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
12 April 2023 3:51 AM GMTகாஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
14 Jan 2023 8:08 AM GMTஇன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவர் போக்சோவில் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
16 Nov 2022 4:50 AM GMTபிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Sep 2022 8:55 AM GMTபிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து
வண்டலூரில் பிளஸ்-1 மாணவரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடிவருகின்றனர்.
4 Sep 2022 6:26 AM GMTசரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
அரும்பாக்கத்தில் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Aug 2022 2:01 AM GMTபள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பிளஸ்-1 மாணவி
கிருஷ்ணகிரியில் உறவினர்கள் வீட்டை பூட்டியதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பிளஸ்-1 மாணவி தாயுடன், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
9 July 2022 5:18 PM GMTமாயமான பிளஸ்-1 மாணவன் பிணமாக மீட்பு
உத்தமபாளையத்தில் மாயமான மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்
20 Jun 2022 5:31 PM GMTதேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
புதுவண்ணாரப்பேட்டையில் தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 May 2022 10:37 AM GMTபிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி
பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
19 May 2022 5:05 AM GMTபிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆலந்தூரில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 May 2022 2:41 AM GMT