
ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்பு
பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
9 Oct 2023 8:11 PM
ரூ.2½ கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
திருவாரூர் அருகே ரூ.2½ கோடி மதிப்பிலான ேகாவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
7 Oct 2023 7:00 PM
திருவண்ணாமலை கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு
திருவண்ணாமலை கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர். அந்த சிலைகளை ரூ.6 கோடிக்கு விலை பேசி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Oct 2023 12:16 AM
கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Oct 2023 12:59 PM
மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு
பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டார்.
1 Oct 2023 6:30 PM
மணலிபுதுநகர் அருகே ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
மணலிபுதுநகர் அருகே ரூ.10 கோடி நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
24 Sept 2023 5:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பொந்திகல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவருக்கு சொந்தமான மாடு தோட்டத்தில்...
17 Sept 2023 7:30 PM
கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு
கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்கப்பட்டது.
12 Sept 2023 6:56 PM
பாம்பு பிடிக்க கிணற்றில் இறங்கிய முதியவர் மேலே வர முடியாமல் தவிப்பு
வேடசந்தூர் அருகே பாம்பு பிடிக்க கிணற்றில் இறங்கி மேலே வரமுடியாமல் தவித்த முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
4 Sept 2023 1:30 AM
கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
30 Aug 2023 9:09 PM