
டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
எஸ்.ஐ.ஆர். நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
19 Nov 2025 6:11 PM IST
காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
14 Nov 2025 9:51 AM IST
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி
தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
26 Oct 2025 12:24 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - எஸ்டிபிஐ கட்சியினர் மோதல்; ஆம்புலன்சுகளுக்கு தீ வைப்பு
நடுமங்காடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
20 Oct 2025 4:58 PM IST
தமிழகத்தில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
சைபர் பாதுகாப்பை மேம்படுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Oct 2025 4:03 PM IST
ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் இயற்ற ஆணையம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட உதவும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.
17 Oct 2025 9:28 PM IST
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்: நிரந்தர தீர்வுகாண எஸ்டிபிஐ வலியுறுத்தல்
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
10 Oct 2025 10:37 AM IST
தஷ்வந்த் விடுதலை: நீதியை நம்பும் மக்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் - எஸ்டிபிஐ கருத்து
நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.
9 Oct 2025 9:37 AM IST
வக்பு திருத்தச் சட்ட வழக்கு: சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவு கவலையளிக்கிறது - எஸ்டிபிஐ கட்சி
வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்க அனுமதிக்கும் முடிவை கோர்ட்டு நிறுத்தி வைக்க மறுத்தது ஏமாற்றமளிப்பதாக எஸ்டிபிஐ கட்சி கூறியுள்ளது.
15 Sept 2025 9:05 PM IST
திருப்பூர், கோவை தொழில் மண்டலங்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
தொழிலாளர்கள் வேலை இழப்பு மற்றும் பொருளாதாரத் தேக்கத்தை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
27 Aug 2025 8:56 PM IST
‘தியாகத்தால் பெறப்பட்ட சுதந்திர இந்தியா, இன்று புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது’ - எஸ்.டி.பி.ஐ.
சுதந்திர தேசத்தையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் பாதுகாக்க உறுதியேற்போம் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 6:17 PM IST
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி
சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் இருந்தும், விலக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை வெளியிடாதது வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.
11 Aug 2025 3:49 PM IST




