சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
15 Sep 2023 9:57 PM GMT
விவசாயி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

விவசாயி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
12 Sep 2023 10:20 PM GMT
பெண், குழந்தையின் படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு: இளம்பெண்ணுக்கு 10 மாதம் சிறை

பெண், குழந்தையின் படங்கள் ஆபாசமாக சித்தரிப்பு: இளம்பெண்ணுக்கு 10 மாதம் சிறை

பெண் மற்றும் குழந்தையின் படங்களை ஆபாசமாக சித்தரித்த வழக்கில் இளம்பெண்ணுக்கு 10 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
20 May 2023 6:45 PM GMT
ரூ.3.70 லட்சத்திற்காக நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

ரூ.3.70 லட்சத்திற்காக நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

ரூ.3.70 லட்சத்திற்காக நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநகர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
13 March 2023 10:11 PM GMT
மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் - வாலிபருக்கு 11 ஆண்டு ஜெயில்

மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் - வாலிபருக்கு 11 ஆண்டு ஜெயில்

மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு உத்தவிட்டுள்ளது.
12 Oct 2022 1:05 AM GMT
இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது.
21 Sep 2022 2:21 AM GMT
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
14 Sep 2022 5:51 PM GMT
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வரதட்சணை கொடுமையில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
12 Sep 2022 11:07 PM GMT
தாயாரை கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை; சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

தாயாரை கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை; சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சென்னை அருகே தாயை குத்தி கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
8 July 2022 3:17 PM GMT
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கூலி  தொழிலாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கூலி தொழிலாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போச்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
3 Jun 2022 4:56 AM GMT