காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது : பேக்கரி மோதல் வழக்கில்  கோர்ட் அதிரடி

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது : பேக்கரி மோதல் வழக்கில் கோர்ட் அதிரடி

வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த கோர்ட்டு கைது செய்ய உத்தரவிட்டது.
9 Sept 2025 4:44 AM IST
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

டிஎஸ்பி சுந்தரேசன் நேர்மையாக இருப்பதால் பல்வேறு இடங்களில் தூக்கி தூக்கி அடிக்கப்பட்டார் என்று காவலர் செல்வம் கூறி இருந்தார்.
23 July 2025 3:38 PM IST
மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
19 July 2025 9:11 PM IST
முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்ட கார்? காவல் நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்து சென்ற டிஎஸ்பி

முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்ட கார்? காவல் நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்து சென்ற டிஎஸ்பி

நேர்மையான அரசு அதிகாரியை திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
17 July 2025 3:57 PM IST
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்

மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்

மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
14 July 2025 10:06 AM IST
தமிழகத்தில் 40  காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி

தமிழகத்தில் 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி

டிஎஸ்பி, உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
14 July 2025 8:05 AM IST
பணி ஓய்வு நாளன்று வாணியம்பாடி டிஎஸ்பி சஸ்பெண்ட்

பணி ஓய்வு நாளன்று வாணியம்பாடி டிஎஸ்பி சஸ்பெண்ட்

சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
30 Jun 2025 10:41 AM IST
உத்தரபிரதேசம்: மொராதாபாத் டிஎஸ்பி ஆக  இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்

உத்தரபிரதேசம்: மொராதாபாத் டிஎஸ்பி ஆக இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
30 Jan 2025 8:25 PM IST
பஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்

பஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்

வீட்டில் இறக்கி விடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாக விசாரணையில் ஆட்டோ டிரைவர் தெரிவித்தார்.
4 Jan 2024 6:27 PM IST
கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டி.எஸ்.பி. மற்றும் வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை - கோர்ட்டு உத்தரவு

கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டி.எஸ்.பி. மற்றும் வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை - கோர்ட்டு உத்தரவு

கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டி.எஸ்.பி. மற்றும் வி.ஏ.ஓ. மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
7 Jan 2023 10:09 PM IST