
அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி: தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.
25 Sept 2025 10:16 PM IST
தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது
தூத்துக்குடியில் தொடங்கிய தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர்.
13 Sept 2025 2:43 PM IST
அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 10:57 AM IST
தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மீனவர்களுக்கு அழைப்பு
தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் மீனவ கிராம மக்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் பொது இ-சேவை மையத்தின் மூலம் இப்பதிவினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2025 10:54 PM IST
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குறைதீர்வு முகாம்
கல்வராயன்மலையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குறைதீர்வு முகாம் இன்று நடக்கிறது.
12 Oct 2023 12:15 AM IST
தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கண்காட்சி
காரைக்கால் அம்பகரத்தூரில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடந்தது
25 Sept 2023 10:03 PM IST
160 வீரர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை, பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தேசிய, சர்வதேச போட்டியில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த 160 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகையையும், 76 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
18 March 2023 12:59 PM IST
தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு
கள்ளக்குறிச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு
26 Jan 2023 12:15 AM IST
குப்பை சேகரிப்பு நிலையமாக மாறி வரும் தேசிய நெடுஞ்சாலை
சின்னசேலம் அருகே குப்பை சேகரிப்பு நிலையமாக மாறி வரும் தேசிய நெடுஞ்சாலை
18 Jan 2023 12:15 AM IST
தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
22 Sept 2022 12:15 AM IST
தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும்
நல்லூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம், பெண்கள் மனு கொடுத்தனர்.
1 Jun 2022 1:00 AM IST





