
ஓடும் பஸ்சில் செல்போன் திருட்டு: 2 பெண்கள் கைது
சக பயணிகள் இரு பெண்களைகையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.
12 Sept 2025 5:44 AM IST
வள்ளியூரில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர், பேருந்தில் ஏறி அமர்ந்தபோது அவர் வைத்திருந்த பையை பார்த்த போது அதிலிருந்த செல்போனை காணவில்லை.
6 Sept 2025 7:04 PM IST
திருநெல்வேலியில் செல்போன் திருடிய வாலிபர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த ராணி என்பவர் தனது செல்போனை காணவில்லை என தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
1 Jun 2025 7:17 AM IST
செல்போன் திருட்டு: வாலிபரை ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண்கள்...பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்
பெண்களிடம் செல்போன் திருடிய வாலிபரை ஆசைக்கு இணங்குவதாக அழைத்து அடித்து உதைத்தனர்.
27 May 2024 9:28 AM IST
செல்போன் திருடனை பிடிக்க முயன்றபோது ரெயிலில் சிக்கி வங்கி ஊழியர் பலி
ரெயிலின் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது அருகில் நின்ற இளைஞர், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
30 March 2024 8:27 AM IST
ரெயில் நிலையங்களில் தூங்குபவர்களை குறிவைத்து செல்போன் திருட்டு
சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் திருடிய வடமாநிலத்தவரை போலீசார் கைதுசெய்தனர்.
28 Feb 2024 1:38 AM IST
லாரி டிரைவரை மயக்கமடைய செய்து பணம்-செல்போன் திருடிய இளம்பெண்
பெரம்பலூர் அருகே லாரி டிரைவரை மயக்கமடைய செய்து பணம்-செல்போன் திருடிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Oct 2023 1:10 AM IST
தூத்துக்குடியில் செல்போன் திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2023 12:15 AM IST
டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது
நெல்லையில் டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 1:00 AM IST
நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறிப்பு
நெல்லையில் நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2023 2:19 AM IST
கூட்டத்துக்குள் புகுந்து திருடிய 3 பேர் கைது; 235 செல்போன்கள் மீட்பு
மும்பையில் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன்களை திருடி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 235 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
5 Oct 2023 1:30 AM IST
செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Sept 2023 10:12 AM IST




