
தூத்துக்குடியில் பக்தர்களின் பாதுகாப்புக்கு ஏஐ ஹைடெக் கட்டுப்பாட்டு அறை: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் நடந்த திருவிழாக்களின்போது பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக Copbot AI எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
12 Nov 2025 8:09 PM IST
சென்னை நெற்குன்றம்: கல்லூரி மாணவர்கள் மட்டுமே குறி... வாடகை வீட்டில் இளம்பெண்களை வைத்து பெண் செய்த செயல்
சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வீட்டிற்கு மட்டும் அடிக்கடி இளைஞர்கள் வந்து சென்றது தெரியவந்தது.
23 Oct 2025 9:18 PM IST
நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 Oct 2025 8:59 AM IST
தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.
12 Sept 2025 7:03 PM IST
கோவை: கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலீசார் சோதனை; போதைப்பொருட்கள் பறிமுதல்
50க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Aug 2025 3:02 PM IST
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவில் கடந்த 2024-ம் ஆண்டு வகுப்பு நேரம் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்தது.
6 Aug 2025 1:23 PM IST
காதல் விவகாரம்: பஞ்சாயத்துக்கு சென்ற கல்லூரி மாணவர்.. அடுத்து நடந்த கொடூரம்
இளம்பெண்ணின் ஆண் நண்பர் பிரணவ் என்பவர் வெங்கடேசனை போனில் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
29 July 2025 4:06 PM IST
நெல்லையில் கல்லூரி மாணவர்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
மானூர் அருகே கல்லூரி மாணவர்களிடம், போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் அது மூளையை மழுங்க செய்து சிந்திக்கும் திறனை அழித்துவிடும் என்று கூறி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
25 July 2025 9:16 PM IST
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: டெண்டரில் 3 நிறுவனங்கள் விண்ணப்பம்
லேப்டாப் வழங்குவதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது.
16 July 2025 6:56 PM IST
தூத்துக்குடியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தலைமையில் காமராஜ் கல்லூரியில் மாணவ மாணவிகளுடன் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
27 Jun 2025 12:22 AM IST
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்
லேப்டாப் வழங்குவதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது.
26 Jun 2025 5:42 AM IST
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்
திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 30ம் தேதியும், கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூலை 1ம் தேதியும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
26 Jun 2025 3:36 AM IST




