
விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., இரு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
எஸ்.ஐ. மற்றும் இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
24 Sept 2025 11:40 AM IST
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை நியாயப்படுத்த முடியாத தவறு : முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக முதல் அமைச்சர் பேசினார்.
1 July 2025 6:41 PM IST
மடப்புரம் இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினருக்கு மு.க ஸ்டாலின் ஆறுதல்
உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.
1 July 2025 6:00 PM IST
விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
விசாரணைக் கைதி காவல்நிலையத்தில் உயிரிழந்ததாக வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
21 April 2024 12:55 PM IST
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
பாதிக்கப்பட்டவர்களிடம் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா 2 கட்டங்களாக விசாரணை நடத்தியிருந்தார்.
15 Dec 2023 3:17 PM IST
போலீஸ்நிலைய மாடியில் இருந்து குதித்த விசாரணை கைதி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
வத்தலக்குண்டுவில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க, போலீஸ்நிலைய மாடியில் இருந்து விசாரணை கைதி குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
31 July 2023 5:35 AM IST
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறலாகும்: கோர்ட்டு கண்டனம்
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறலாகும் என கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
15 April 2023 3:34 PM IST
சென்னையில் விசாரணை கைதி தற்கொலை - 3வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு...!
சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த கைதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
22 Oct 2022 11:17 AM IST
விசாரணை கைதிகளை விடுவிப்பதை விரைவுபடுத்த வேண்டும்; நீதிபதிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
விசாரணை கைதிகளை விடுவிப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று நீதிபதிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
31 July 2022 1:05 AM IST
கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கு: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை
சென்னையில் விசாரணை கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Jun 2022 10:21 AM IST
கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் - 5 காவலர்கள் சஸ்பெண்ட்
விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
13 Jun 2022 2:45 AM IST




