
திருவல்லிக்கேணியில் அடகு கடையில் 4¼ கிலோ தங்க நகைகள், ரூ.50 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அடகு கடையில் 4¼ கிலோ தங்க நகைகள், ரூ.50 லட்சம் பணத்தை கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
22 Oct 2023 2:27 PM IST
நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்
காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2023 11:04 PM IST
வங்கி ஊழியர்கள் கையாடல் செய்த பணத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
வங்கி ஊழியர்கள் கையாடல் செய்த பணத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
12 Sept 2023 12:15 AM IST
செல்போன் கடையில் ரூ.6½ லட்சம் கையாடல்
விருதுநகரில் செல்போன் கடையில் ரூ.6½ லட்சத்தை கையாடல் செய்த பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
21 Aug 2023 1:22 AM IST
தனியார் 'டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்தில் ரூ.2.31 கோடி கையாடல்; மோசடிக்கு உடந்தையாக இருந்தவர் கைது
தனியார் ‘டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்தில் ரூ.2.31 கோடி கையாடல் மோசடிக்கு உடந்தையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
17 July 2023 1:31 PM IST
போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க பெண் செயலாளர் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை
திருவாலங்காட்டில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 லட்சம் மோசடி செய்த வழக்கில் சங்க பெண் செயலாளர் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை வழங்கி திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
14 April 2023 1:56 PM IST
முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் கையாடல் முன்னாள் விளையாட்டு அலுவலர் மீதான வழக்கில் திருப்பம்
முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் கையாடல் நடைபெற்றதாக முன்னாள் விளையாட்டு அலுவலர் மீதான வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது
21 March 2023 12:15 AM IST
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சம் கையாடல்; மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
சிவமொக்காவில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சத்தை கையாடல் செய்த மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 Nov 2022 12:15 AM IST
ரூ.5¼ லட்சத்தை கையாடல் செய்த தனியார் நிதி நிறுவன அதிகாரி
கிராமப்புற பெண்களை குழுவாக சேர்த்து கடன் வழங்கி தவணை தொகையை திரும்பி செலுத்தாமல் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Jun 2022 5:14 PM IST