சாலையில் கிடந்த மணிபர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு

சாலையில் கிடந்த மணிபர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ ஒருவர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்தது.
11 Nov 2025 9:54 PM IST
தூத்துக்குடியில் லாரி உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது

தூத்துக்குடியில் லாரி உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது

தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.
7 Nov 2025 2:59 AM IST
தூத்துக்குடியில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை: பழக்கடை உரிமையாளர் கைது

தூத்துக்குடியில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை: பழக்கடை உரிமையாளர் கைது

தூத்துக்குடியில் 2 பெண்கள் இடையே ஏற்பட்ட தகராறை தட்டிக் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் வாலிபர் ஒருவரை, பழக்கடை உரிமையாளர் கத்தியால் குத்தியுள்ளார்.
12 Oct 2025 4:41 PM IST
திருநெல்வேலி: பலசரக்கு கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருநெல்வேலி: பலசரக்கு கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

காருகுறிச்சியில் பலசரக்குகடையில் கடனுக்கு குளிர்பானம் கொடுக்காத கடை உரிமையாளரை, தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த நபர் அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
8 Oct 2025 4:52 PM IST
வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம்: வாகன உரிமையாளர் அதிர்ச்சி

வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம்: வாகன உரிமையாளர் அதிர்ச்சி

தூத்துக்குடியில் ஒருவருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.-ல், உங்களது வாகனம் வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக ரூ.80.00 எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
3 Oct 2025 7:31 PM IST
திருநெல்வேலியில் சாலையில் கிடந்த தங்க வளையல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் சாலையில் கிடந்த தங்க வளையல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல் ரோந்து பணிக்கு சென்றபோது, சீவலப்பேரி பகுதியில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டுள்ளார்.
16 May 2025 2:34 PM IST
பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட  3 பேர் மீது வழக்குப்பதிவு

பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

மூலப்பொருள் கலவை செய்யப்பட்டதை முழுமையாக சுத்தம் செய்யாமல் வைத்திருந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
12 May 2024 10:48 PM IST
3 பேர் உயிரிழந்த விவகாரம்: மதுபான விடுதி உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு

3 பேர் உயிரிழந்த விவகாரம்: மதுபான விடுதி உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு

விடுதியின் உரிமையாளர் அசோக் குமார் நேற்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
31 March 2024 9:47 AM IST
3 பேர் உயிரிழந்த சம்பவம்: கேளிக்கை விடுதி உரிமையாளர் கைது

3 பேர் உயிரிழந்த சம்பவம்: கேளிக்கை விடுதி உரிமையாளர் கைது

3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
30 March 2024 11:14 PM IST
தீபாவளி பரிசாக கார்... ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய உரிமையாளர்

தீபாவளி பரிசாக கார்... ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய உரிமையாளர்

நாங்கள் ஏற்கனவே 12 நட்சத்திர பிரபலங்களுக்கு கார்களை பரிசாக வழங்கி இருக்கிறோம் என கூறினார்.
4 Nov 2023 11:24 AM IST
பல கோடி ரூபாய் சுருட்டி தலைமறைவான சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளர்

பல கோடி ரூபாய் சுருட்டி தலைமறைவான சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளர்

ரூ.1 லட்சத்துக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் வட்டி தருவதாக அறிவித்து பல கோடி ரூபாய் சுருட்டி தலைமறைவான சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளரை வாடிக்கையாளர்கள் சூழ்ந்து தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 Oct 2023 12:15 AM IST
பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

பொறையாறு அருகே வெடிவிபத்தில் 4 பேர் பலியானதை தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2023 12:15 AM IST