கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு

பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
4 Feb 2025 2:52 PM IST
தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

1,149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
19 March 2025 1:06 PM IST
கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபாரதம்

கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபாரதம்

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால், அதன் உரிமையாளர் அபாரதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்
19 Oct 2023 12:21 AM IST
கால்நடைகள் இறந்தால் உடனடியாக இழப்பீடு

கால்நடைகள் இறந்தால் உடனடியாக இழப்பீடு

மழை வெள்ளத்தில் சிக்கி கால்நடைகள் இறந்தால் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
1 Oct 2023 2:15 AM IST
கால்நடைகளின் கூடாரமாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்

கால்நடைகளின் கூடாரமாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்

கால்நடைகளின் கூடாரமாக பந்தலூர் பஸ் நிலையம் மாறி உள்ளது.
26 Sept 2023 2:15 AM IST
கடற்கரையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

கடற்கரையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

காரைக்கால் கடற்கரையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
17 Sept 2023 10:46 PM IST
விநாயகர் சிலைகள் கால்நடைகளால் சேதம்

விநாயகர் சிலைகள் கால்நடைகளால் சேதம்

காரைக்காலில் விநாயகர் சதுர்த்திக்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கால்நடைகளால் சேதமடைந்து வருகின்றன.
30 July 2023 10:36 PM IST
காஞ்சீபுரத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

காஞ்சீபுரத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

காஞ்சீபுரத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
31 May 2023 2:54 PM IST
சாலையில் திரியும் கால்நடைகள் அப்புறப்படுத்தப்படுமா?

சாலையில் திரியும் கால்நடைகள் அப்புறப்படுத்தப்படுமா?

சாலையில் திரியும் கால்நடைகள் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 May 2023 12:46 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 Feb 2023 2:56 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் - மார்ச் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது

திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் - மார்ச் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது

திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.
25 Feb 2023 1:25 PM IST
புதுமாவிலங்கை, அகரம் பகுதிகளில் சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

புதுமாவிலங்கை, அகரம் பகுதிகளில் சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

புதுமாவிலங்கை, அகரம் பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Feb 2023 8:40 PM IST