
தங்கையின் பிறந்தநாளுக்கு அழைத்து செல்லாததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணத்துக்கு பிறகு மாதநாயக்கனஹள்ளி பகுதியில் தம்பதி வசித்து வந்தனர்.
14 Dec 2025 5:27 PM IST
டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி முதியவரிடம் ரூ.1.32 கோடி மோசடி
மும்பை போலீஸ் என கூறி 87 வயது முதியவரை டிஜிட்டல் கைது செய்து ரூ.1.32 கோடியை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளர்.
14 Dec 2025 4:24 PM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தாக்கி செருப்பு மாலை அணிவித்த 22 பேர் மீது வழக்கு
ஆசிரியர் ஜெகதீசை கிராம மக்கள் சரமாரியாக தாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
14 Dec 2025 2:41 PM IST
அதிகரித்த திருட்டு சம்பவங்கள்: மோசமான சாதனை படைத்த இந்திய விமான நிலையம்.. எது தெரியுமா..?
திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்த விமான நிலையங்களில் நாட்டிலேயே இந்த விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.
13 Dec 2025 12:53 PM IST
அடுத்தடுத்து விவாகரத்து செய்யும் தம்பதிகள்.. கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சி காரணம்
பெருகும் விவாகரத்தால் கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
11 Dec 2025 12:26 PM IST
20-ந் தேதி திருமணம்... போட்டோ சூட் எடுக்க சென்ற மணமக்கள்... அடுத்து நடந்த கோரம்
கரியப்பாவுக்கும், கவிதாவுக்கும் திருமணம் நடத்த 2 பேரின் பெற்றோரும் முடிவு செய்தார்கள்.
9 Dec 2025 11:09 AM IST
மதம் மாற கள்ளக்காதலன் வற்புறுத்தியதால் பெண் தற்கொலை
மதம் மாறவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக கள்ளக்காதலன் மிரட்டி உள்ளார்.
7 Dec 2025 4:41 PM IST
2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு
தனது 2 மகள்களையும் பள்ளிக்கு செல்ல விடாமல் வீட்டிலேயே மஞ்சுநாத் சிறை வைத்துள்ளார்.
6 Dec 2025 12:42 AM IST
பெங்களூருவில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை - போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Dec 2025 5:18 PM IST
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 Dec 2025 6:36 AM IST
கரும்பு தோட்டத்துக்குள் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது
சிறுமி தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு மில் அருகே வந்து கொண்டிருந்தார்.
4 Dec 2025 10:24 PM IST
துளுநாடு மக்கள் தெய்வத்தை விமர்சித்த விவகாரம்.. நடிகர் ரன்வீர்சிங் மீது போலீசில் புகார்
துளுநாடு மக்கள் தெய்வத்தை விமர்சித்த விவகாரத்தில் நடிகர் ரன்வீர்சிங் மீது பெங்களூரு போலீஸ் நிலையத்தில் வக்கீல் புகார் அளித்துள்ளார்.
4 Dec 2025 7:31 AM IST




