
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் டிராக்டர் மூலம் அழிப்பு: பெண் விவசாயி கண்ணீர்
பயிரை காப்பாற்ற முடியாது என்பதால் அழித்து விட்டதாக பெண் விவசாயி கண்ணீருடன் கூறினார்.
26 Oct 2025 1:37 AM IST
நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்கும் திமுக அரசு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையா? என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
19 Sept 2025 5:44 PM IST
நெல்லை: தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
அம்பை பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.
3 March 2025 7:29 AM IST
தென் மாவட்டங்களில் தீவிரமடையும் பருவமழை: நெற்பயிர்கள் சேதம்
தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
21 Nov 2024 8:46 PM IST
டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் - நாளை முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு
வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
16 Nov 2023 12:05 PM IST
காவிரி படுகையில் தொடர்மழையால் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின: காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வயல் வெளிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Nov 2023 6:28 PM IST
தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்
கூத்தாநல்லூர் அருகே தண்ணீா் இல்லாமல் கருகும் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
8 Oct 2023 12:22 AM IST
மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது
குடியநல்லூரில் மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது. மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
22 Aug 2023 12:15 AM IST
காவிரி நீர் வராததால் கருகும் நெற்பயிர்கள்
காரைக்கால் கடைமடைக்கு காவிரியில் இருந்து போதுமான தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருகுகின்றன.
9 Aug 2023 10:43 PM IST
பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
உடையார்பாளையம் அருகே உள்ள தோட்டத்தில் நெற்பயிர்கள் பச்சை பசுமையாக வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
9 Jun 2023 12:03 AM IST
கனமழையால் சாய்ந்த நெற்பயிர்கள்
சேத்தூர் பகுதிகளில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
25 May 2023 1:22 AM IST





