
கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை.. மைத்துனரின் வெறிச்செயல்
ரத்தக்காயங்களுடன் ஆட்டோ டிரைவர் பிணம் கிடந்த சம்பவத்தில் மைத்துனரே கொன்றது தெரியவந்தது.
14 Sept 2025 1:14 PM IST
நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்து.. பைக்கில் சென்ற சிறுமி பலியான சோகம்
இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Sept 2025 10:32 PM IST
ஆரணி ஜாத்திரை திருவிழா... சர்வ அலங்காரத்தில் கங்கையம்மன் திருவீதி உலா
திருவீதி உலா நிகழ்ச்சியில் ஆரணி தமிழ் காலனியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
17 July 2025 1:35 PM IST
குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி சிறப்பு யாகம்
தம்பதியருக்கு சங்கல்ப பூஜை செய்து மாலைகள் மாற்றப்பட்டு, சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக பூஜை நடைபெற்றது.
10 July 2025 5:17 PM IST
ஆரணியில் கோட்டை முத்துமாரியம்மன், கன்ராய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா
தமிழ் முறைப்படி வேதபாராயணம் செய்து வேள்வி பூஜைகள் நடந்தன.
8 Jun 2025 2:59 PM IST
ஆரணியில் கில்லா வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
4 Jun 2025 12:32 PM IST
ஊஞ்சலில் விளையாடியபோது சேலை இறுக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் ஊஞ்சலில் விளையாடிய சிறுமி சேலை இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
16 May 2025 2:32 AM IST
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Sept 2024 8:13 PM IST
அமைச்சர் உதயநிதியின் முதல்-அமைச்சர் கனவு பலிக்காது - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க.வின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 April 2024 6:43 PM IST
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- ஆரணி
ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ளன.
30 March 2024 11:05 AM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு: நில உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
11 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த வழக்கில், நில உரிமையாளர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.
1 March 2024 4:11 PM IST
எலுமிச்சை சாறு குடித்து ஒவ்வாமையால் பாதிப்பு.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி - நலமுடன் இருப்பதாக அமைச்சர் தகவல்
எலுமிச்சை சாறு குடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சை பெறும் 13 பேரும் நலமுடன் இருப்பதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
24 Sept 2023 10:40 PM IST




