
குடும்ப பிரச்சினையில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் ஒரு லாரி டிரைவரின் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
2 Dec 2025 9:46 PM IST
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
24 Nov 2025 1:44 AM IST
குடும்ப பிரச்சினை: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
24 Oct 2025 2:21 AM IST
திருநெல்வேலியில் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
15 Aug 2025 1:15 PM IST
குடும்ப பிரச்சினை குறித்து கூறிய இளம்பெண்; தீர்த்து வைப்பதாக கூறி கோவில் பூசாரி செய்த படுபயங்கரமான செயல்
மதிய நேரத்தில் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி இளம்பெண்ணை கோவில் பூசாரி அழைத்து சென்றார்.
10 July 2025 4:51 PM IST
குடும்ப பிரச்சினையில் மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவன் கைது
மானூர் அருகே ராமையன்பட்டி பகுதியில் கணவன் தனது மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
20 Jun 2025 9:07 PM IST
குடும்ப பிரச்சினையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த கருப்பசாமிக்கு குடும்பப் பிரச்சினை இருந்ததாம்.
1 Jun 2025 1:49 PM IST
குடும்ப பிரச்சினை: மனைவி, மகள் கழுத்தை அறுத்துக்கொலை... தொழிலாளி தற்கொலை முயற்சி
உயிருக்கு ஆபத்தான நிலையில் தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார்.
10 Nov 2024 2:56 PM IST
தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்த நர்சிங் மாணவி... திடீரென எடுத்த விபரீத முடிவு
மேற்கு வங்காளத்தை சேர்ந்த நர்சிங் மாணவி கடந்த ஒரு வாரமாக மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.
9 July 2024 10:00 AM IST
ஐஸ்கிரீமில் விஷம் கலந்து 2 குழந்தைகளை கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு
குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 May 2024 3:01 PM IST
கணவன் சித்ரவதை: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, இளம்பெண் தற்கொலை
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 May 2024 7:01 AM IST
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
26 Oct 2023 9:25 PM IST




