
தூத்துக்குடியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்
தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
21 Nov 2025 1:56 AM IST
தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது
தூத்துக்குடியில் தொடங்கிய தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர்.
13 Sept 2025 2:43 PM IST
துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் தண்ணீர் இல்லாத நிலையில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
19 Oct 2023 12:15 AM IST
பெரியகோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.
16 Oct 2023 2:48 AM IST
கல்வராயன்மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கல்வராயன்மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5 Sept 2023 12:15 AM IST
ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் தொடங்கியது -உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு
மைசூருவில் ஜி20 நாடுகள் பிரதிநிதிகளின் கூட்டம் நேற்று தொடங்கியது. இதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2023 3:59 AM IST
20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது
புதுச்சேரியில் 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
17 July 2023 11:37 PM IST
கர்நாடக சட்டசபை கூட்டுக்கூட்டம் தொடங்கியது
கர்நாடகத்தில் ஊழலை வேரோடு பிடுங்கி எறிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றும் கர்நாடக சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் சூளுரைத்தார்.
4 July 2023 3:25 AM IST
ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வங்கிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.
24 May 2023 12:15 AM IST
ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வங்கிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது
24 May 2023 12:15 AM IST
மாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா தொடங்கியது
பரமத்திவேலூர்:-நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா தொடங்கியது. கம்பம் நடுதல் நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.மாரியம்மன்...
14 March 2023 1:00 AM IST
ராப்பத்து உற்சவம் தொடங்கியது
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் தொடங்கியது
4 Jan 2023 12:15 AM IST




