
தூத்துக்குடியில் பங்கு சந்தை என கூறி ரூ.85 லட்சம் மோசடி: மகாராஷ்டிராவில் 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என முகநூல் விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர்.
22 Nov 2025 11:48 PM IST
பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்: மராட்டிய அரசியலில் பரபரப்பு
பா.ஜனதா- சிவசேனா இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. மந்திரி சபை கூட்டத்தை சிவசேனா மந்திரிகள் புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
19 Nov 2025 11:18 AM IST
மராட்டியம்: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாகிவிட்டார், அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
25 Oct 2025 5:03 PM IST
திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் மகாராஷ்டிராவில் கைது
மானூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
19 Oct 2025 7:11 AM IST
பரபரப்பாகும் மராட்டிய அரசியல்.. முதல்-மந்திரி பட்னாவிசுடன் ராஜ்தாக்கரே திடீர் சந்திப்பு
உத்தவ் தாக்கரேவுடன் கூட்டணி பேசி வரும் நிலையில், ராஜ்தாக்கரே தேவேந்திர பட்னாவிசை நேற்று சந்தித்தார்.
22 Aug 2025 6:55 AM IST
மகளிர் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு: 14 ஆயிரம் ஆண்களிடம் பணத்தை திரும்ப பெற மராட்டிய அரசு முடிவு
14 ஆயிரம் ஆண்கள் மாதம் தோறும் 1,500 ரூபாய் பெற்று வருவது கண்டறியப்பட்டது.
27 July 2025 3:00 AM IST
மராட்டியம்: ரெயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள் உயிரிழப்பு
ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக 10 பேர் முதல் 12 பேர் வரை தவறி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
9 Jun 2025 10:41 AM IST
'எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் தாருங்கள்'- தேர்தல் கமிஷனுக்கு ராகுல் காந்தி பதில்
கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
8 Jun 2025 8:59 AM IST
நாட்டிலேயே அதிகபட்சமாக மராட்டியத்தில் 112 டிகிரி வெப்ப நிலை பதிவு
வெயில் தாக்கத்தால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
4 May 2025 4:18 AM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கல்லால் தாக்கி கொன்றவர் கைது
சமீபகாலமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
25 April 2025 6:47 AM IST
மராத்தி பேச வலியுறுத்துவது தவறு இல்லை: ஆனால்..முதல்-மந்திரி பட்னாவிஸ் எச்சரிக்கை
யாராவது சட்டத்தை கையில் எடுத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.
5 April 2025 3:42 AM IST
'பொய் செய்தி பரப்பியவர்கள் மீது அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' - ஜி.வி.பிரகாஷ்
பெங்களூரு ரெயிலில் அடிபட்டு பயணிகள் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.
24 Jan 2025 7:53 AM IST




