அம்பை, கல்லிடை கோவில்களில் சூரசம்கார திருவிழா

அம்பை, கல்லிடை கோவில்களில் சூரசம்கார திருவிழா

சூரசம்ஹார நிகழ்வில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
27 Oct 2025 9:50 PM IST
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

சூரசம்ஹார நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
27 Oct 2025 7:18 PM IST
முருகன் கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார உற்சவம்

முருகன் கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார உற்சவம்

சூரனை முருகப்பெருமான் வதம் செய்த இடம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.
27 Oct 2025 6:03 PM IST
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு மெய்சிலித்த பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.
27 Oct 2025 5:43 PM IST
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்; பக்தர்கள் குவிந்தனர்...!

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்; பக்தர்கள் குவிந்தனர்...!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
27 Oct 2025 6:41 AM IST
வடபழனி, கந்தகோட்டத்தில் இன்று சூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்

வடபழனி, கந்தகோட்டத்தில் இன்று சூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்

வடபழனி, பாரிமுனை கந்தகோட்டம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
27 Oct 2025 12:29 AM IST
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா- நாளை போக்குவரத்து மாற்றம்

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா- நாளை போக்குவரத்து மாற்றம்

சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு பொள்ளாச்சியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
26 Oct 2025 3:40 PM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறுகிறது.
26 Oct 2025 2:02 PM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு

தனி நபர் வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தர வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 12:37 PM IST
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தற்காலிக பஸ் நிலையம், வாகன நிறுத்தங்கள் அமைப்பு

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தற்காலிக பஸ் நிலையம், வாகன நிறுத்தங்கள் அமைப்பு

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தற்காலிக பஸ் நிலையம், வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
26 Oct 2025 9:07 AM IST
திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்: போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு

திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்: போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 10:19 AM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்
24 Oct 2025 11:45 AM IST