ரூ.12 லட்சம் செலவில் பராமரிக்கப்படும் 'வி.வி.ஐ.பி. மரம்'
மரக்கன்று நடுவதை விட அதை பராமரித்து வளர்ப்பது சவாலான விஷயம்.
30 July 2023 4:18 AM GMTசின்னமலையில் மரத்தில் கார் மோதி கோவை தொழில் அதிபர் பலி - நண்பர் படுகாயம்
மரத்தில் கார் மோதி கோவையை சேர்ந்த தொழில் அதிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
24 Jun 2023 7:47 AM GMTகார் மரத்தில் மோதி வக்கீல் பலி
சென்னைக்கு புறப்பட்டு சென்றபோது கார் மரத்தில் மோதியதில் வக்கீல் பரிதாபமாக இறந்தார்.
18 Jun 2023 4:48 PM GMTசமூக காடுகள் விரிவாக்க திட்டத்தின் சார்பில்பொதுமக்கள் இலவச மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க சரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரித்து...
26 April 2023 7:00 PM GMTசாலையோர மரங்கள் திட்டமிட்டு தீர்த்துக்கட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார்
விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் நோக்கத்தில் சாலையோர மரங்கள் திட்டமிட்டு தீர்த்துக்கட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
8 April 2023 5:28 PM GMTசிறப்புகள் வாய்ந்த பனைத்தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும்
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பனைத்தொழில் ஊக்குவிக்கப்படுமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
3 April 2023 6:04 PM GMTமேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி
மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
8 March 2023 9:15 AM GMTமரத்தில் கார் மோதி விவசாயி பலி
சேந்தமங்கலம்:-சேந்தமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி விவசாயி பலியானார். மனைவி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.விவசாயிநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்...
22 Feb 2023 7:45 PM GMTபாளையம் புதூர் அருகேமரங்களை வெட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி பாளையம் புதூர் அருகே பெருமாள் கோவில் எதிரே தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை மர்ம...
4 Feb 2023 6:45 PM GMTஒரே மரக்கிளையில் தினமும் ஓய்வெடுக்கும் பாம்பு
பெங்களூரு அருகே ஆனேக்கல்லில் ஒரே மரக்கிளையில் தினமும் வந்து ஒரு பாம்பு ஓய்வெடுத்து செல்லும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. அதை தரிசனம் செய்யும் பக்தர்களையும் அந்த பாம்பு சீண்டுவதில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
5 Jan 2023 9:09 PM GMTமரங்கள் வீணடிக்கப்படுவதால் சமூக ஆர்வலர்கள் வேதனை
உடுமலை பகுதியில் மரங்கள் வீணடிக்கப்படுவதால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
7 Dec 2022 6:38 PM GMTபனைமரங்கள் வெட்டுவதை தடுக்க விரைவில் சட்டம்
தமிழகத்தில் பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க இந்த ஆண்டுக்குள் சட்டம் இயற்றப்படும் என்று ராமநாதபுரத்தில் பனைவாரிய தலைவர் உறுதி கூறினார்.
1 Dec 2022 5:48 PM GMT