மரத்தை வெட்டியதால் ரத்தம் வடிந்ததாக பரபரப்பு
பெங்களூரு மாகடி ரோடு பகுதியில் மரத்தை வெட்டியபோது ரத்தம் வடிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
30 Nov 2022 6:45 PM GMTஉயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரம்
குளித்தலையில் இருந்து மணத்தட்டை செல்லும் வழியில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Nov 2022 6:51 PM GMTபண்ருட்டியில் வீடு மீது முறிந்து விழுந்த மரம்
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பண்ருட்டியில் வீடு மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிர்தப்பினார்கள்.
8 Nov 2022 7:10 PM GMTதைல மரங்களை வனத்துறையினர் வளர்க்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
ஐகோர்ட்டு உத்தரவை மீறி தைல மரங்களை வனத் துறை யினர் வளர்க்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
26 Oct 2022 5:44 PM GMT150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்தது
செஞ்சி அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்தது
25 Oct 2022 6:45 PM GMTமரத்தில் கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் சாவு
கும்சி அருகே கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
17 Oct 2022 7:00 PM GMTபல்லாரி சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் வெட்டப்படுவதா?; இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
பல்லாரி சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் வெட்டப்படுவதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
6 Oct 2022 9:11 PM GMTதஞ்சை சரபோஜி கல்லூரி வளாக மரங்கள் வெட்டப்படாது
தஞ்சை சரபோஜி கல்லூரி வளாக மரங்கள் வெட்டப்படாது என்று மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
23 Sep 2022 8:16 PM GMTமரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்
தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த சத்திய சரணாலயமானது, கோவில் மற்றும் அரண்மனையின் கலப்பில் கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட பிரமாண்டமான, வித்தியாசமான கட்டிடமாகவும் இது திகழ்கிறது.
20 Sep 2022 3:29 AM GMTஅதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்
அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Sep 2022 3:47 PM GMTமரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
8 Sep 2022 6:05 PM GMTமரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை - போலீசார் விசாரணை
மறைமலைநகர் அருகே மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sep 2022 8:56 AM GMT