
மலைவாழ் மக்களுக்கு மின்னணு நலவாரிய அட்டைகள்: கன்னியாகுமரி கலெக்டர் வழங்கினார்
கன்னியாகுமரியில் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன், முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
30 Sept 2025 11:35 PM IST
தூத்துக்குடி: குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
10 Sept 2025 4:23 PM IST
மீனவர் நலன் காக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 5:27 PM IST
உணவு டெலிவரி மற்றும் வாடகை வாகனம் ஓட்டும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்...!
தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது
27 Dec 2023 3:18 PM IST
'மாற்றுத்திறனாளிகளின் நலனை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
2 Dec 2023 4:42 PM IST
மக்கள் தொடர்பு திட்ட முகாமில்ரூ.19½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சரயு வழங்கினார்
பாப்பாரப்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.19½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.
12 Oct 2023 1:00 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
3 Oct 2023 2:15 AM IST
விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
2 Oct 2023 5:27 AM IST
பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை காட்டுபவர்
பழங்குடியின மக்கள், ஊருக்குள் வெளியே கூடாரம் அமைத்து விலங்குகளை கொண்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.
19 Aug 2023 6:43 AM IST
சாலையோர மக்களின் நலன் காக்கும் சேவை நாயகி
சாலையோரங்களில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு, ஆதரவாய் இருக்கிறார் தேவிமணி.
30 July 2023 10:17 AM IST
கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்துள்ளோம் - பிரதமர் மோடி
மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
28 July 2023 5:59 AM IST
232 பேருக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்
232 பேருக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்
23 Jun 2023 12:50 AM IST




