
திருநெல்வேலி: சாட்சி சொல்பவரை கல்லால் தாக்கி மிரட்டிய வாலிபர் கைது
வி.கே.புரம், சேர்வலாறை சேர்ந்த வாலிபர் மீது வி.கே.புரம் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
3 Jun 2025 4:30 PM IST
அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு முக்கிய சாட்சி பிறழ்சாட்சியாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Aug 2023 12:15 AM IST
சாட்சியை மிரட்டிய வாலிபர் கைது
போக்சோ வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என சாட்சியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2023 10:32 PM IST
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியாக மாற அனுமதி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாட்சியாக மாற கர்நாடக ஐகோர்ட்டு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
19 Jun 2023 2:00 AM IST
விட்னஸ்: சினிமா விமர்சனம்
தூய்மை பணியாளர் ரோகிணியின் மகன் தமிழரசன் குடும்ப சூழல் காரணமாக கழிவுநீர் குழாய் அடைப்பை எடுக்கும் பணிக்கு தள்ளப்படுகிறார். அடுக்குமாடி குடியிருப்பின்...
9 Dec 2022 9:06 AM IST
பெண் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை கோர்ட்டு வளாகத்தில் மிரட்டிய 2 பேர் கைது
பெண் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை கோர்ட்டு வளாகத்தில் மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Sept 2022 2:23 PM IST
மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆதரமாக ஏற்றுக்கொள்ள முடியாது - ஐகோர்ட்
மாஜிஸ்திரேட் முன்பு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆதாரமாக வைத்து தீர்ப்பளிக்க முடியாது என ஐகோர்ட் கூறியுள்ளது.
23 July 2022 7:24 PM IST




