
ஆரணியில் கோட்டை முத்துமாரியம்மன், கன்ராய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா
தமிழ் முறைப்படி வேதபாராயணம் செய்து வேள்வி பூஜைகள் நடந்தன.
8 Jun 2025 9:29 AM
ஆரணியில் கில்லா வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
4 Jun 2025 7:02 AM
ஊஞ்சலில் விளையாடியபோது சேலை இறுக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் ஊஞ்சலில் விளையாடிய சிறுமி சேலை இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
15 May 2025 9:02 PM
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Sept 2024 2:43 PM
அமைச்சர் உதயநிதியின் முதல்-அமைச்சர் கனவு பலிக்காது - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க.வின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 April 2024 1:13 PM
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- ஆரணி
ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ளன.
30 March 2024 5:35 AM
ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு: நில உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
11 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த வழக்கில், நில உரிமையாளர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.
1 March 2024 10:41 AM
எலுமிச்சை சாறு குடித்து ஒவ்வாமையால் பாதிப்பு.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி - நலமுடன் இருப்பதாக அமைச்சர் தகவல்
எலுமிச்சை சாறு குடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சை பெறும் 13 பேரும் நலமுடன் இருப்பதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
24 Sept 2023 5:10 PM
ஆரணியில் பழச்சாறு குடித்த 14 பேருக்கு வாந்தி, மயக்கம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணியில் பழச்சாறு குடித்த சிறுவர்- சிறுமிகள் உள்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 Sept 2023 5:40 AM
ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வேறு இடத்தில் மாற்ற கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
23 Sept 2023 7:22 AM
கிருஷ்ணர் வீதி உலா
ஆரணி பஜார் வீதியில் கிருஷ்ணர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
7 Sept 2023 12:07 PM
ஆரணி அருகே கத்திமுனையில் சிறுவனிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது
ஆரணி அருகே கத்திமுனையில் சிறுவனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.
28 Aug 2023 10:06 AM