தூத்துக்குடியில் 6 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் - நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடியில் 6 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் - நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

அனுமதியின்றி செயல்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
18 Jun 2023 11:59 AM GMT
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை:  55 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்கப்பட்டு பலியான சோகம்...!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை: 55 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்கப்பட்டு பலியான சோகம்...!

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்குப் போராடிய இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
8 Jun 2023 4:50 PM GMT
ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

55 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது.
8 Jun 2023 1:33 PM GMT
300 அடி குழிக்குள் விழுந்த குழந்தை.. இரவு பகலாக தீவிரமடையும் மீட்பு பணி.. அடுத்தடுத்த ஆழ்துளை பயங்கரம்

300 அடி குழிக்குள் விழுந்த குழந்தை.. இரவு பகலாக தீவிரமடையும் மீட்பு பணி.. அடுத்தடுத்த ஆழ்துளை பயங்கரம்

ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Jun 2023 3:08 AM GMT
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: 24 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணி: களம் இறங்கிய ராணுவம்...!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: 24 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணி: களம் இறங்கிய ராணுவம்...!

மத்திய பிரதேசத்தில், 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி, 24 மணி நேரத்தை கடந்து தொடருவதால், ராணுவம் களம் இறங்கி உள்ளது
7 Jun 2023 12:10 PM GMT
ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 May 2023 9:16 AM GMT
திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு

திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு

காரியாபட்டி அருகே ஆழ்துளை கிணறு திறந்தநிலையில் உள்ளது.
23 May 2023 8:22 PM GMT
மொரப்பூர் ஊராட்சியில்ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை கிணறுசம்பத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மொரப்பூர் ஊராட்சியில்ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை கிணறுசம்பத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மொரப்பூர்மொரப்பூர் ஊராட்சி அண்ணல் நகரில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு...
21 May 2023 6:45 PM GMT
மின்இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்

மின்இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்

மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 May 2023 8:38 AM GMT
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
15 March 2023 2:01 AM GMT
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை - மீட்பு பணி தீவிரம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை - மீட்பு பணி தீவிரம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தையை பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
27 Feb 2023 12:46 AM GMT
உத்தர பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 6 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

உத்தர பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 6 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

சுமார் 5 நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
10 Jan 2023 4:09 PM GMT