ராமேசுவரம் மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

ராமேசுவரம் மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Feb 2024 7:05 AM GMT
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
4 Feb 2024 1:27 AM GMT
தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..

தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..

மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
31 Jan 2024 10:35 AM GMT
தமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு

தமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு

மீனவர்கள் 10 பேரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை குடிவரவு தடுப்பு மையத்தில் இருப்பார்கள்.
30 Jan 2024 10:44 AM GMT
நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
29 Jan 2024 10:40 AM GMT
ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
28 Jan 2024 4:46 AM GMT
புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை

கடந்த டிசம்பர் 13-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
26 Jan 2024 6:23 AM GMT
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்   - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் .
24 Jan 2024 11:56 AM GMT
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
23 Jan 2024 2:10 AM GMT
தமிழக மீனவர்கள் 18  பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது .
16 Jan 2024 3:43 PM GMT
இலங்கை கடற்படையின் தொடரும் தாக்குதல் - மீனவர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்

இலங்கை கடற்படையின் தொடரும் தாக்குதல் - மீனவர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களும், தாக்குதலும் நிறுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
15 Jan 2024 6:39 PM GMT
தமிழக மீனவர்கள் 32 பேர் கைது... 5 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...!

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது... 5 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
13 Jan 2024 1:52 PM GMT