ராமேசுவரம் மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்
மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Feb 2024 7:05 AM GMTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
4 Feb 2024 1:27 AM GMTதமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..
மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
31 Jan 2024 10:35 AM GMTதமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு
மீனவர்கள் 10 பேரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை குடிவரவு தடுப்பு மையத்தில் இருப்பார்கள்.
30 Jan 2024 10:44 AM GMTநாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
29 Jan 2024 10:40 AM GMTராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
28 Jan 2024 4:46 AM GMTபுதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை
கடந்த டிசம்பர் 13-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
26 Jan 2024 6:23 AM GMTஇலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் .
24 Jan 2024 11:56 AM GMTதமிழக மீனவர்கள் 6 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
23 Jan 2024 2:10 AM GMTதமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது .
16 Jan 2024 3:43 PM GMTஇலங்கை கடற்படையின் தொடரும் தாக்குதல் - மீனவர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்
இலங்கை கடற்படையின் அத்துமீறல்களும், தாக்குதலும் நிறுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
15 Jan 2024 6:39 PM GMTதமிழக மீனவர்கள் 32 பேர் கைது... 5 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
13 Jan 2024 1:52 PM GMT