
திருநெல்வேலியில் சாலையில் கிடந்த தங்க வளையல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல் ரோந்து பணிக்கு சென்றபோது, சீவலப்பேரி பகுதியில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டுள்ளார்.
16 May 2025 9:04 AM
திருநெல்வேலி: சாலையில் கிடந்த தங்க சங்கிலி, ரூ.3 லட்சம் பணம் போலீசில் ஒப்படைப்பு- எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரோட்டில் ரூ.3 லட்சம் பணம் மற்றும் செல்போன் கேட்பாரற்று கீழே கிடந்துள்ளது.
14 May 2025 8:45 AM
தூத்துக்குடியில் முகநூல் லிங்க் மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி: ரூ.2 லட்சம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகநூல் பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என லிங்க் வந்துள்ளது.
8 May 2025 7:02 AM
தூத்துக்குடி: சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்த ரூ.3.71 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட 3 பேரின் ரூ.3.71 லட்சம் பணத்தை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.
1 May 2025 12:25 PM
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் ஒப்படைப்பு
குற்றவாளிகள் எங்கள் கட்சியை சேர்தவராக இருந்தாலும், நாங்கள் விடமாட்டோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
5 May 2024 3:48 AM
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை விமான நிலையம்: இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷிய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
27 April 2024 11:38 PM
காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டையில் காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு போலீசார் அதன் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
26 Oct 2023 8:25 PM
திருட்டுப்போன 107 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
திருட்டுப்போன 107 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
12 Oct 2023 8:56 PM
ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
ஆண்டிமடம் அருகே ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
8 Oct 2023 7:32 PM
மகா லிங்கேஸ்வரர் கோவிலை கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்
ஊட்டி அருகே அரசு கையகப்படுத்திய மகா லிங்கேஸ்வரர் கோவிலை கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறினார்.
8 Oct 2023 8:30 PM
3 கற்சிலைகள், பீடம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
பேரிகை அருகே கிடைத்த 3 கற்சிலைகளும், பீடமும் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
25 Sept 2023 7:30 PM
சாலையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்
சாலையில் கிடந்த பணப்பையை சப்-இன்ஸ்பெக்டர் உரியவரிடம் ஒப்படைத்தார்.
24 Sept 2023 7:34 PM