
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
13 Dec 2025 7:11 AM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
12 Dec 2025 1:12 PM IST
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.
10 Dec 2025 4:43 AM IST
புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு
மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்
9 Dec 2025 8:41 AM IST
கரூர் சம்பவம்: தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது.
8 Dec 2025 12:07 PM IST
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் வாங்கியபோது, போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
7 Dec 2025 7:07 AM IST
த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு: டாக்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு கடந்த 1-ந் தேதி கரூருக்கு வந்தது.
4 Dec 2025 1:14 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2 Dec 2025 11:12 AM IST
கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நாளை கரூர் வருகை
கூட்ட நெரிசலில் பலியான 12 பேரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
30 Nov 2025 12:15 PM IST
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் எடுத்த விபரீத முடிவு
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபர் இந்த வீபரீத முடிவை எடுத்தார்.
30 Nov 2025 11:23 AM IST
41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 5 பேரிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
25 Nov 2025 7:12 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
24 Nov 2025 11:06 AM IST




