
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
13 Dec 2025 7:11 AM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
12 Dec 2025 1:12 PM IST
கரூர் தவெக கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
10 Dec 2025 11:29 AM IST
த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு: டாக்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு கடந்த 1-ந் தேதி கரூருக்கு வந்தது.
4 Dec 2025 1:14 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2 Dec 2025 11:12 AM IST
41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 5 பேரிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
25 Nov 2025 7:12 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
24 Nov 2025 11:06 AM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டம்?
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 Nov 2025 9:48 AM IST
கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் கருத்து; உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன...?
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பே இதற்கு பதில் அளித்து இருக்கிறார். நானும் தெளிவாக பேட்டி அளித்து இருக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
2 Nov 2025 11:31 AM IST
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்; நடிகர் அஜித்தின் கருத்து வரவேற்கத்தக்கது - துரை வைகோ
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 10:07 PM IST
கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: நடிகர் அஜித்குமார் கருத்து
கரூர் சம்பவம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் பேசியிருக்கிறார்.
31 Oct 2025 11:50 PM IST
கரூரில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக 10 நாட்களுக்கு பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணையை தொடங்கினர்.
31 Oct 2025 12:49 AM IST




