செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
15 March 2023 9:09 AM GMTரேஷன் கார்டு சிறப்பு முகாம் 11-ந்தேதி நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 Feb 2023 8:41 AM GMTதாம்பரம் மாநகராட்சியில் ரூ.2கோடியில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2கோடியில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்தார்.
8 Feb 2023 8:14 AM GMTமத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Feb 2023 8:59 AM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
24 Jan 2023 11:51 AM GMTமாமல்லபுரம் அருகே வெளிநாட்டு பயணிகளுடன் பொங்கல் கொண்டாடிய கலெக்டர்
மாமல்லபுரம் அருகே வெளிநாட்டு பயணிகளுடன் பொங்கல் வைத்து கலெக்டர் ராகுல்நாத் கொண்டாடினார்.
17 Jan 2023 1:03 PM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
12 Jan 2023 10:17 AM GMTஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2 Jan 2023 9:15 AM GMTதேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம்- கலெக்டர் தகவல்
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
30 Dec 2022 4:48 PM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தக திருவிழா 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Dec 2022 7:41 AM GMTஉணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி - கலெக்டர் தகவல்
உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Dec 2022 8:53 AM GMTமின்கழிவை முறையாக கையாளாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் - கலெக்டர் தகவல்
மின்கழிவை முறையாக கையாளாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 Nov 2022 8:36 AM GMT