
பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
23 Dec 2022 9:23 AM
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பு 1,500 கன அடியாக குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு இன்று 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
13 Dec 2022 1:20 PM
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
13 Dec 2022 4:51 AM
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
12 Dec 2022 10:29 PM
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2022 4:11 AM
முழு கொள்ளளவை எட்டிய ஸ்ரீபெரும்புதூர் ஏரி; செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் உபரிநீர்
ஸ்ரீபெரும்புதூர் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.
10 Dec 2022 9:38 PM
செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் பகுதியில் மண் திருடிய 6 பேர் கைது
செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் பகுதியில் மண் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Dec 2022 1:12 PM
பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 255 கனஅடி விதம் தண்ணீர் பாய்கிறது.
2 Dec 2022 11:21 AM
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க மிகப்பெரிய திட்டம் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
14 Nov 2022 7:59 AM
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Nov 2022 1:02 PM
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு
கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Nov 2022 8:24 AM
செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு...!
வேகமாக நிரம்பி வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார்.
13 Nov 2022 7:41 AM