
பழுதான செல்போன் விற்றவர் நுகர்வோருக்கு ரூ.38,055 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
கோவில்பட்டியைச் சேர்ந்த கீதா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் ரூ.3,055 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார்.
22 Jun 2025 6:11 PM IST
திருப்பூர்: செல்போன் அதிகநேரம் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Jun 2025 10:00 PM IST
சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது
24 திருட்டு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
20 Jun 2025 9:37 PM IST
வேலை வாங்கி தருவதாக கூறி சிறுவனிடம் செல்போன் பறிப்பு - வாலிபர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி சிறுவனிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2025 1:01 PM IST
திருநெல்வேலியில் செல்போன், பணம் பறிப்பு சம்பவம்: 4 பேர் கைது
திருநெல்வேலியில் செல்போன், ரூ.2 ஆயிரம் பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றத்தில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 May 2025 5:23 PM IST
செல்போன் என நினைத்து பேடிஎம் மிஷினை திருடி சென்ற நபர்
சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 April 2025 5:00 PM IST
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
23 March 2025 6:43 AM IST
பாலியல் குற்றங்களுக்கு செல்போன் முக்கிய காரணமாக இருக்கிறது - கருணாஸ்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிறைவாக உள்ளதாக கருணாஸ் கூறினார்.
16 Feb 2025 8:19 PM IST
செல்போனில் ஆபாச படம்: 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போக்சோ வழக்கு
5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
19 Jan 2025 10:45 AM IST
அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்
அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
23 Dec 2024 8:50 AM IST
படிக்காமல் செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர்: மாணவன் எடுத்த விபரீத முடிவு
தொடர் மழையால் தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த வாரம் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
17 Dec 2024 3:54 AM IST
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
3 Sept 2024 8:51 AM IST