திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்து தூய்மை பணியாளர் சாவு

திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்து தூய்மை பணியாளர் சாவு

திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் ரோட்டில் சாக்கடையாக ஓடிக் கொண்டிருந்தது.
8 Jun 2025 8:52 PM IST
தூய்மை பணியில் நேர்மை... 12 சவரன் தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

தூய்மை பணியில் நேர்மை... 12 சவரன் தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

குப்பைகளை தரம் பிரிக்கும் போது, பன்னிரெண்டரை சவரன் தங்க சங்கிலியை கண்டெடுத்துள்ளார்.
20 May 2025 12:13 PM IST
தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

முக்கூடலில் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 12:07 AM IST
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்

கூடலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் முறையாக வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
10 Oct 2023 6:00 AM IST
மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

மடிகேரியில் தூய்மை பணியாளர் தினத்தை கொண்டாடக்கோரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
6 Oct 2023 12:15 AM IST
கணக்கெடுப்பு பயிற்சி

கணக்கெடுப்பு பயிற்சி

நகராட்சிகளின் தூய்மை பணியாளர்களை அடையாளம் காணுதல் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது.
30 Sept 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

கடமலைக்குண்டு ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
26 Sept 2023 5:30 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை

கோலார் தங்கவயலில் தூய்மை பணியாளர்களுக்கு நகரசபை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
22 Sept 2023 12:15 AM IST
50  தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள்

50 தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள்

கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும் 50 தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அவை வருகிற 23-ந் தேதி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் நகரசபை கமிஷனர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
21 Sept 2023 12:15 AM IST
திருவொற்றியூரில் பாட்டு போட்டு குப்பை சேகரித்த தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபர்

திருவொற்றியூரில் பாட்டு போட்டு குப்பை சேகரித்த தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபர்

திருவொற்றியூரில் பாட்டு போட்டு குப்பை சேகரித்த தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 Jan 2023 12:44 PM IST
சீருடை அணிந்த நிலையில் உயிரை விட்ட தூய்மை பணியாளர்

சீருடை அணிந்த நிலையில் உயிரை விட்ட தூய்மை பணியாளர்

சீருடை அணிந்த நிலையில் தூய்மை பணியாளர் உயிரை விட்டார்.
23 Dec 2022 12:30 AM IST
தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
9 Dec 2022 6:24 AM IST