
கலெக்டர் பழனி தேசிய கொடி ஏற்றினார்
விழுப்புரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் சி.பழனி தேசிய கொடி ஏற்றி வைத்து ஏழைகளுக்கு ரூ.25¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
16 Aug 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்
இன்று சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
15 Aug 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்
புதுச்சேரி கடற்கரை சாலையில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
13 Aug 2023 11:37 PM IST
கலெக்டர் அருண்தம்புராஜ்நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்
கடலூரில், நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
14 Aug 2023 12:15 AM IST
கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றுகிறார்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றுகிறார்.
14 Aug 2023 2:30 AM IST
பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா
லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா நடந்தது.
12 Aug 2023 10:23 PM IST
யாருடைய கொடி உயரம் என்பதில் போட்டி: இந்தியாவுக்கு போட்டியாக 500 அடி உயரத்திற்கு தேசிய கொடி நிறுவப்போகும் பாகிஸ்தான்..!
ஆகஸ்ட் 14 சுதந்திர தினத்தன்று 40 கோடி செலவில் 500 அடி உயரத்திற்கு தேசிய கொடி பாகிஸ்தான் நிறுவகிறது.
16 July 2023 6:46 PM IST
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேசிய கொடியை வரைந்த ஊராட்சி தலைவர்
ஆதிரங்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேசிய கொடியை வரைந்த ஊராட்சி தலைவரை சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
1 July 2023 12:15 AM IST
இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்த நயாகரா அருவி - பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் ஏற்பாடு
உலகப் புகழ் பெற்ற நயாகரா அருவி இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.
23 Jun 2023 10:52 PM IST
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கொடியை கலெக்டர் பிரபுசங்கர் ஏற்றி மரியாதை செலுத்தினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது.
27 Jan 2023 12:00 AM IST
நாகை: குடியரசு தின விழாவை முன்னிட்டு 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி
100 அடி உயர கம்பத்தில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறந்தது காண்போரை பரவசமடையச் செய்தது.
26 Jan 2023 10:19 PM IST
குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி எச்சரித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Jan 2023 2:35 PM IST