
நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டுபிடிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
பொற்பனைக்கோட்டை அகழாய்வில், நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
4 Feb 2025 1:55 PM
'புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை' - ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் பாதுகாப்பது மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகளின் கடமை என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
2 May 2024 3:32 PM
7,200 ஆண்டுகளுக்கு முன் அதிகளவில் ஆயுத உற்பத்தியான இடம்... அது இன்றைய இஸ்ரேல்
நாட்டின் ஹுலா வேலி மற்றும் கலிலீ ஆகிய பகுதிகளில் இருந்தும் இந்த கற்கள் கிடைக்க பெற்றுள்ளன.
22 Nov 2023 4:25 PM
மதுரை திருமலை நாயக்கர் மகால்
மதுரையில் சிறப்பு வாய்ந்த வரலாற்று இடங்கள் கட்டிடங்களில் முக்கியமானது திருமலை நாயக்கர் மகால்.
6 Aug 2023 2:49 PM
செய்யூர் அருகே பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
செய்யூர் அருகே பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டது.
21 July 2023 9:11 AM
மாமல்லபுரத்தில் 15-ந்தேதி முதல் புராதன சின்னங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம் - தொல்லியல் துறை
மாமல்லபுரத்தில் 15-ந்தேதி முதல் புராதன சின்னங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
13 July 2023 8:28 AM
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெப்பம் வாட்டி வதைத்ததால் தவித்த சீன நாட்டு பயணிகள் சிலர் ஹெட்போன் வடிவிலான நவீன மின்விசிறியை கழுத்தில் மாட்டி கொண்டு காற்று வாங்கினர்.
29 May 2023 6:29 AM
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 3 டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு இடம் ஆய்வு
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 3 டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
6 April 2023 9:29 AM
செல்போனில் கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து மாமல்லபுரம் புராதன சின்ன வரலாற்று தகவல்களை ஒலி வடிவில் கேட்டு மகிழலாம் - தொல்லியல் துறை ஏற்பாடு
செல்போனில் கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து மாமல்லபுரம் புராதன சின்ன வரலாற்று தகவல்களை ஒலி வடிவில் கேட்டு மகிழ தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
25 Jan 2023 9:01 AM
மாமல்லபுரத்தில் கட்டணமின்றி இலவச அனுமதி; ஒரே நாளில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
மாமல்லபுரத்தில் கட்டணமின்றி இலவச அனுமதியால் ஒரே நாளில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
21 Nov 2022 7:40 AM
இரட்டை நந்தி
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டரில் இருக்கிறது சர்க்கார் பெரிய பாளையம். இங்கு 2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
15 Nov 2022 8:38 AM
பாரம்பரிய சின்னத்தில் இடம்பெற்ற 'படிக்கிணறு'
உலக பாரம்பரிய சின்னங்களில் ‘படிக்கிணறு’ ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
8 Sept 2022 4:22 PM