
வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம்
இலுப்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Jan 2023 10:59 PM IST
புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் போராட்டம்
புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
6 Jan 2023 12:40 AM IST
கல் குவாரியை மூடக்கோரி பெண்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம்
கல் குவாரியை மூடக்கோரி பெண்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
13 Dec 2022 12:11 AM IST
பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்
கீரமங்கலம் பட்டவைய்யனார் கோவிலில் பால்குடம் எடுக்க தடை போட்டதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Nov 2022 12:05 AM IST
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகங்கள் வெறிச்சோடியது.
24 Nov 2022 12:01 AM IST
தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் நூதன போராட்டம்
தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
11 Nov 2022 12:22 AM IST
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளை தகர்த்தெறிந்தனர்.
8 Nov 2022 11:55 PM IST
இந்து முன்னணியினர் போராட்டம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் அடிப்படை வசதி செய்யக்கோரி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Oct 2022 12:15 AM IST
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2022 11:38 PM IST
பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
28 Aug 2022 11:57 PM IST
தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Aug 2022 11:40 PM IST
2 பணியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் மாநில அளவில் போராட்டம்
புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக 2 பணியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விஸ்வகர்ம பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.
3 Aug 2022 12:45 AM IST