வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம்
இலுப்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Jan 2023 5:29 PM GMTபுதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் போராட்டம்
புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
5 Jan 2023 7:10 PM GMTகல் குவாரியை மூடக்கோரி பெண்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம்
கல் குவாரியை மூடக்கோரி பெண்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
12 Dec 2022 6:41 PM GMTபொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்
கீரமங்கலம் பட்டவைய்யனார் கோவிலில் பால்குடம் எடுக்க தடை போட்டதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Nov 2022 6:35 PM GMTஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகங்கள் வெறிச்சோடியது.
23 Nov 2022 6:31 PM GMTதமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் நூதன போராட்டம்
தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
10 Nov 2022 6:52 PM GMTடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளை தகர்த்தெறிந்தனர்.
8 Nov 2022 6:25 PM GMTஇந்து முன்னணியினர் போராட்டம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் அடிப்படை வசதி செய்யக்கோரி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2022 6:45 PM GMTமின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sep 2022 6:08 PM GMTபேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
28 Aug 2022 6:27 PM GMTதாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Aug 2022 6:10 PM GMT2 பணியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் மாநில அளவில் போராட்டம்
புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக 2 பணியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விஸ்வகர்ம பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.
2 Aug 2022 7:15 PM GMT